யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான கதாநாயகியாக வலம் வருபவர். கொஞ்ச மாதங்களுக்கு முன்பு ஒரு கார் ஆக்சிடெண்ட் ஏற்பட்டு விபத்து மூலம் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள் வரை பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கட்டாயமாக சொல்லி விட்டார்கள்.

அந்த ஆக்சிடெண்டில் எதிர்பாராதவிதமாக அவரின் தோழி இறந்து விட்டார். அந்த இறப்பிற்குப்பின் மிகவும் வேதனையில் இருந்த யாஷிகா ஆனந்த் இப்பொழுதுதான் சற்று அதிலிருந்து மீண்டு வருகிறார்.

டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய ஹாஸ்பிடல் அனுபவத்தையும் தோழி இறந்த அந்த வருத்தத்தையும் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பதிவிடுகிறார்.

அதுபோன்று சமீபத்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அதில் வெறும் வெள்ளை நிற மேலாடை மட்டுமே அணிந்து அதை ஜூம் செய்து கவர்ச்சி தூக்கலாக போட்டோவை பதிவிட்டு உள்ளார். முன்னழகு தெரிய மிகவும் கவர்ச்சியான ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். அந்த போட்டோவுக்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.