அன்னையர் தினத்தில் தாயை பார்த்து விட்டு வீடு திரும்பிய போது சோகம்

சென்னை ஆவடி அருகே சாலையின் தடுப்பு கட்டையில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உயிர் இழந்து உள்ளார்.

நரேந்திரன் என்ற அந்த இளைஞர் அன்னையர் தினத்தை ஒட்டி சொந்த ஊரான அரக்கோணத்திற்கு சென்று தனது தாயை பார்த்துவிட்டு திரும்பிய போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த நரேந்திரன் சென்னை கந்தன் சாவடியில் உள்ள ததனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி ஜனனி என்ற மனைவியும் 9 மாத கைக்கு குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

“முதுகில் இன்னும் நிறைய இடமிருக்கு குத்துங்கள்” | அண்ணாமலை உருக்கமான பேட்டி

இன்னும் முதுகில் நிறைய இடம் இருக்கிறது யார் வேண்டுமானாலும் குத்திக் கொள்ளுங்கள் என மனமுடைந்து பேசியிருக்கிறார்

பொய்யான வீடியோ ! பிரபல யூடியூபர் கைது ! புகார் அளித்த அமைச்சர் !

கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் ஒருவர் சமீபத்தில் வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு

கருப்பு நிற மேலாடையை அணிந்து கிளாமர் தூக்கலாக ரம்யா பாண்டியன் பதிவிட்ட பதிவு | மேலும் உகைப்படங்கள் உள்ளே

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Latest News

Big Stories