முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த ஆளுநர் கருத்து குறித்த செய்தியாளர் கேள்விக்கு நான் ஏதாவது சொல்லியும் அமைச்சர் என்னை கூப்பிட்டு திட்டவா என அமைச்சர் கே என் நேரு கூறிவிட்டு அங்கிருந்து சிரித்துக் கொண்டேன் நழுவி சென்றார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூபாய் ஒரு கோடியை 8 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே என் நேரு அன்பின் மகேஷ் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வழங்கினர்.
முன்னதாக பத்து மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சிக்கு 8 மணி முதல் மாற்றுத்திறனாளிகள் காக்க வைக்கப்பட்டது அதிர்த்தியை ஏற்படுத்தியது.
