காதலி பேச மறுத்ததால் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிய முன்னாள் காதலன் கைது

சென்னையில் காதலி பேச மறுத்ததால் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் சாலை பகுதியைச் சேர்ந்த தீபிகா மாதவரத்தைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர்.

ஜசேகரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் 2022 ஆம் ஆண்டு தீபிகா காதலிப்பதை நிறுத்திக்கொண்டு பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். ஆனாலும் தீபிகாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த ராஜசேகர் அவர் பணிபுரியும் மத்திய அரசுக்கு சொந்தமான பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை அருகே சென்று தீபிகாவிடம் தகராறில் ஈடுபட்டு தலை முடியை பிடித்து இழுத்து தாக்கவும் செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தீபிகாவும் திரும்பத் தாக்கியுள்ளார்.

Spread the love

Related Posts

திமுக கிளைச் செயலாளர் ஒருவர் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்களை கட்டயால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

திமுக கிளைச் செயலாளர் ஒருவர் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்களை கட்டயால் தாக்கும் காட்சி சமூக

Viral Video | இந்தியா ஆட்டத்தின் பொது மைதானத்தில் சரமாரியாக தாக்கி கொண்ட இந்திய ரசிகர்கள் வீடியோ வைரல் | காரணம் என்ன ?

நேற்று முன்தினம் இந்தியாவுக்கும், சவுத் ஆப்பிரிக்காவுக்கும் இடையேயான டி20 போட்டியில் ரசிகர்கள் இரண்டு தரப்பாக பிரிந்து

உலக மேடையை அதிரவிட்ட ஊட்டி பெண் | ஆஸ்கார் விருதை தட்டி சென்ற தமிழக பெண்மணி | யார் இவர் ?

யானைகளை வளர்த்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிக்கு இடையே உள்ள பாசப்பிணைப்பை கண்டு வியந்து அதை

Latest News

Big Stories