Latest News

சென்னை சென்ட்ரலில் தீடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சக்கரங்கள்

சென்னை சென்ட்ரலுக்கு நேற்று இரவு வந்து ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திரும்பும் போது ரயில் பெட்டியின் இரண்டு சக்கரங்கள் திடீரென கழன்றதால் நேற்று இரவு 12 மணிக்கு ரயில் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் இரண்டு சக்கரங்களும் சரி செய்யப்பட்டன.

இசம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளும் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது இந்த ரயில் மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவிற்கு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

நீதிமன்றத்திற்கு அல்வா கொடுத்து விட்டு தலைமறைவான மீரா மிதுன் | போலீசார் வலைவீச்சு

பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட வழக்கில் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட்

சி.ஸ்.கே ரசிகர்களுக்கு ஏமாற்றம் | இந்த வீரருக்கு இப்படி ஆயிடுச்சே | அப்செட்டில் ரசிகர்கள்

இந்தியா ஸ்ரீலங்கா-வுடன் டி-20 போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது அதில் முதல் டி-20 இல் இந்தியா

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்? அடுத்து என்ன நடக்கும் தெரியுமா ?

கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 296 பேரில் 70 பேருக்கு ஜாமீன்

Latest News

Big Stories