Latest News

பாட்டிலுக்கு 10 ரூபாய்…. மதுபான பார்களில் மட்டும் 100 கோடி ரூபாய் – செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த விஜயபாஸ்கர்

பாட்டிலுக்கு பத்து ரூபாய் என மதுபான பார்களில் மட்டும் 100 கோடி ரூபாய் வரை அமைச்சர் செந்தில் பாலாஜி கொள்ளை அடிப்பதாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டி உள்ளார்.

கரூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அமைச்சரை மாற்றினால் ஆட்சி போய்விடும் என்பதற்காக அமைச்சரை மாற்றாமல் இருப்பதாகவும் விமர்சித்தார்.

Spread the love

Related Posts

படுக்கைக்கு வரியா இல்லையா… பிரபல நடிகையை டோர்ஸ்ர் செய்த தயாரிப்பாளர், பிறகு நடந்தது என்ன

பாலிவுட்டில் பிரபல நடிகையான ஸ்வஸ்திகா முகர்ஜி தன்னை டார்ச்சர் செய்த சினிமா தயாரிப்பாளரை தலைமறைவாகி ஓட

ஆயிரம் கோவில் கட்டுவதை விட நடிகர் சூரி அடித்த அந்தர் பல்டி சர்ச்சை பேச்சுக்கு சூரி மக்களிடம் மன்னிப்பு ?

ஆயிரம் கோவில்கட்டுவதை விட ஒரு குழந்தையை படிக்கவெக்கறது பல ஜென்மம் பேசும் என நடிகர் சூரி

பிரதமர் மோடிக்கு உணவுக்காக செலவிடப்படும் தொகை என்ன ? | அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியா பிரதமர் மோடியின் உணவு செலவுகளுக்காக அரசின் பணத்தில் ஒரு ரூபாயைக் கூட பயன்படுத்திக் கொள்ளவில்லை

Latest News

Big Stories