Latest News

மைக் ஆப் ஆகி இருக்கிறது என நினைத்து அறம் இல்லாமல் பேசிய அண்ணாமலை – வீடியோ ப்ரூப் உடன் வெளியிட்ட காயத்ரி ரகுராம்

கேமரா மைக் ஆஃப் செய்து இருக்கிறது என நினைத்துக் கொண்டு “ஒரு பெண்மணியை அண்ணன் தம்பி இரண்டு பேர் கரூரில் வைத்திருக்கிறார்கள்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

இதை தற்போது தனது ட்விட்டரில் பதிவிட்டு காயத்ரி ரகுராம் கூறியதாவது :- மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் படுக்கையறையையும் எட்டிப்பார்ப்பது அரசியலா? யாருடன் இருக்கிறாரோ, யாரை வைத்துக்கொண்டு யாருடன் தூங்குகிறார்களோ, இது அவருடைய மலிவான அரசியல். என்ன ஒரு கெட்ட வாய், கெட்ட மனம். Passing judgmental words. இதில் பெண்ணைப் பற்றியும் மோசமாகப் பேசுகிறார்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு சிலர் அடுத்தவரின் படுக்கை அறையை நோட்டமிடுவது தவறான செயல் இப்படித்தான் உங்களின் அரசியல் அறம் இருக்குமா என அண்ணாமலையை விமர்சித்தும் வருகின்றனர் தற்போது இவர் யாரை குறிப்பிட்டு பேசுகிறார் என்ன தெளிவாக தெரியவில்லை ஆனால் கரூர் என்று அந்த வீடியோவில் பேசியிருப்பதால் சமீபத்தில் கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரைட் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது அதனால் ஒரு சிலர் இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியை தான் குறி வைத்து பேசுகிறாரா எனவும் ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்..

Spread the love

Related Posts

18 மாதம் பச்சிலம் குழந்தை உட்பட 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய் | காரணம் இது தானாம்

வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெற்ற பிள்ளைகளை கிணற்றில் வீசி எரிந்து கொன்ற கொடூர தாய்.

“படத்துமேல மிகவும் எனக்கு எதிர்பார்ப்பு இருக்கு” – உதயநிதியின் மாமன்னன் பட ஆடியோ வெளியீடு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன்

மாமன்னன் படம் மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது என்றும் இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றும் நடிகர்

திருமணத்துக்கு ஒகே சொன்ன கீர்த்தி சுரேஷ் !…. | விரைவில் திருமண ஏற்பாடு | மாப்பிள்ளை …..

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு

Latest News

Big Stories