10 ரூபாய் நாணயம் குறித்தான அதிரடி நடவடிக்கை | இனிமே வாங்க மறுத்தா இதான் நடக்கும்

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஒரு சில வருடங்களாக பத்து ரூபாய் நாணயங்களை பல இடங்களில் வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற ஒரு வதந்தி நம்முடைய மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதனால் பல சில்லறை வணிகம் செய்யும் இடங்களில் இந்த பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாமல் இருக்கிறது.

சென்னையில் மட்டும்தான் இந்த பத்து ரூபாய் நாணயங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சென்னையை தவிர்த்து பல நகரங்களில் மக்கள் இந்த பத்து ரூபாய் நாணயங்களை வைத்துக்கொண்டு மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பேருந்துகளிலும் இதை வாங்காமல் அளக்களித்து வருகின்றனர். அரசு பேருந்திலேயே இதை வாங்க முன்வராத போது பொதுமக்கள் எப்படி வாங்குவார்கள் என்ற ஒரு பேச்சும் மக்கள் மத்தியில் அடிபட்டது.

தற்போது மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டுக்காக பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் வழங்கினால் அதனை மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நடத்துனர்களுக்கு கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுக்கும் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என போக்குவரத்துக் கழகம் அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Spread the love

Related Posts

“நயன்தாரா திருமணம் மனித உரிமையை மீறிய ஒரு செயல்” … தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார்… சிக்கலில் விக்கி நயன்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கல்யாண நிகழ்வின்போது கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்ததால் ஒருவர்

“படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை குஷி படுத்துவேன்” ஓப்பனாக பேசி அதிர்ச்சியை கிளம்பியுள்ள ராஷி கண்ணா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷி கன்னா. இவர் தமிழில்

நடிகை சினேகா விவாகரத்து.. 11 வருட காதல் முறிந்தது? கதறிய கணவர் பிரசன்னா?

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வந்த நடிகை சினேகா நடிகர் பிரசன்னா ஜோடி விவாகரத்து

Latest News

Big Stories