“நான் ஒரு இந்து தான் ஆனால் …..” | மேடையில் சனாதனம் குறித்து ஆவேசமாக பேசிய ஆ ராசா

நான் இந்து தான் இந்துக்களை இரண்டு வகையாக பிரித்து கொள்ளலாம் என பேசியுள்ளார் ஆ ரா

அவர் இதற்க்கு முன்பு இந்துகளை பற்றி அவதூறாக பேசியபோது மன்னிப்பு கேட்கும் வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு :- “என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள், நான் மன்னிப்பு கேட்கிறேன். மன்னிப்பு கேட்காதவன் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. மன்னிப்பு கேட்பவன் தான் மனிதன். அதனால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் ? என சொல்லுங்கள். நான் கூறியது சரியானது. இந்துக்களில் இரண்டு வகைப்படும், ஒருவர் பிராமணர், மற்றொருவர் பிற்படுத்தப்பட்டவர்கள் அந்த பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் தேவர், வன்னியர், செட்டியார், முதலியார் போன்ற அனைவரும் வருவார்கள்.

“தோல்விக்கு இது தான் காரணம்….” நேரம் பார்த்து இந்தியா மீது வன்மத்தை கக்கிய முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

இவர்கள் ஒருபுறம் பிராமணர்கள் ஒருபுறம் என இவர்கள் பிரித்து வைத்து இருக்கின்றனர். நான் பிராமணர்களாக இருக்கும் இந்துக்களை மட்டும் தான் கூறினேன் என மறைமுகமாக தற்போது பிராமணர்களை மட்டும் தாக்கி பேசி மற்ற இந்து சமுதாய மக்களுக்கு மன்னிப்பு கேட்டுகிறேன் என்பது போல அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். இந்த வீடியோவும் அப்போது படு வைரலாகி சமூக வலைதளத்தில் பரவி வந்தது.

தற்போது இது குறித்து பேசி உள்ள ஆ ராசா அவர்கள் “நான் இந்து தான் ஆனால் சனாதன இந்து அல்ல, இந்து என்பது இரண்டு வகைப்படும். இனிமேல் அதை இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். நான் கூறியது சனாதன இந்துக்களை மட்டும் தான். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, படிப்பறிவு இல்லாத திராவிட ஆட்சியால் காப்பாற்றப்பட்ட இந்துக்களுக்கு எல்லாம் நான் எதிரி ஆனவன் அல்ல. என் மீது வழக்கு போடுகிறேன் என பூச்சாண்டி காட்டுகிறார்கள். வழக்கு போடுங்கள் அதற்காகத்தான் நானும் காத்திருக்கிறேன்” என மீண்டும் மேடையில் ஆவேசமாக பேசியுள்ளார். ஆ ராசா.

Spread the love

Related Posts

லவ் செட் ஆகாததால் பிரபல அரசியல்வாதியின் மகனை கரம் பிடிக்கும் நடிகை ஹன்சிகா | யார் அது ?

இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர்தான் ஹன்சிகா கடந்த 2011 ஆம் ஆண்டு

“படத்தில் என் தலையை வெட்டும்போது மட்டும் லோகேஷ் சதோஷமா இருந்தாரு” | பகீர் கிளப்பிய விக்ரம் பட நடிகை காயத்ரி

விக்ரம் படத்தில் மத்த காதல் காட்சிகளில் தலையிடாத லோகேஷ் கனகராஜ் என்னுடைய தலையை வெட்டும் போது

“எங்களுக்கும் அண்ணாமலைக்கும் எந்தவிதமான தகராறும் இல்லை” – எடப்பாடி பழனிச்சாமி

எங்களுக்கும் அண்ணாமலைக்கும் எந்தவிதமான தகராறும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். டெல்லி

Latest News

Big Stories