Viral Video | அன்பில் மகேஷ் வாகனம் செல்வதற்காக நிற்கவைக்க பட்ட அம்புலன்ஸ் | வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்பில் மகேஷ் வருகைக்காக தீவிரமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸை
நிறுத்திவிட்டு அன்பில் மகேஷ் வாகனத்திற்கு வழிவிட்ட ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதனால் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மீட்பு பணிகளுக்கு மீட்பு பணியாளர்களும் அதிகாரிகளும் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் இதனை பார்வையிட சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அங்கு நேரில் சென்ற போது அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் என 25 பேருடன் காரில் சென்றார். அப்போது பாலத்தின் மறுபக்கத்தில் நின்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்தது. அதற்கு வழி விடாமல் நீண்ட நேரம் காக்க வைத்து அன்பில் மகேஷ் அவர்களின் வாகனங்கள் செல்லும் வரை காக்க வைத்துள்ளனர்.

ஆனால் அமைச்சர் வாகனம் வரும் வரை ஆம்புலன்ஸ் காக்க வைக்கப்பட்டது இல்லை அதிகாரிகளின் தலையீடு தான் இதற்கு காரணமாக இருக்கும் எனவும் சிலர் கூறி வருகின்றனர். இந்த விஷயம் அமைச்சருக்கு தெரியாமல் தான் நடந்திருக்கும் என்றும் தேவை இன்றி அவரை சர்ச்சையில் சிக்க வைக்க பார்க்கிறார்கள் என்றும் மேலும் அது ஒரு வழி பாதை அமைச்சரின் வாகனங்கள் சீக்கிரமாக அந்த பாதையில் நுழைந்து விட்டதால் அதன்பிறகு மருபக்கதிலிருந்து வரும் வாகனங்கள் சென்றால் நெரிசல் ஏற்படும் என்ற காரணத்திற்காகவே இந்த வாகனத்தை நிறுத்தி வைத்து அமைச்சரின் வாகனம் சென்றது அதனால் இதில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தவறு ஏதும் இல்லை எனவும் திமுக உடன் பிறப்புகள் கூறி வருகின்றனர்.

“நிர்வாணமா… குனிய வெச்சு கும்மாங்குத்து குத்துறாங்க” | லெட்டர் மூலம் கதறிய நடமாடும் நகை கடை ஹரி நாடார்

Spread the love

Related Posts

சென்னையில் நடக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்க படுமா ? என்ன கூறுகிறது சென்னை வானிலை ஆய்வு மையம் ?

ஆஸ்திரேலியா இந்தியா ஆடும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக நடக்க உள்ளது. மும்பையில்

ஆசிரமத்தில் இருந்து சிஷியை மாயம் “எனது மகளை நித்தியிடம் இருந்து மீட்டு தாருங்கள்”…. போலீஸிடம் கதறிய தந்தை

நித்தியானந்தா ஆசிரமத்தில் தனது மகளை கடத்திக் கொண்டு சென்று இருக்கிறார் என பெங்களூருவை சேர்ந்த ஒருவர்

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட் நியூஸ்… அறிவித்த ஐஏஸ் ராதாகிருஷ்ணன்

ரேஷன் கடைகளில் ராகி வழங்கும் திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று உணவுத்துறை செயலாளர்

Latest News

Big Stories