Latest News

“ஒரு குழந்தை இறந்ததற்கு இப்படி பண்ணலாமா ? போராட்டம் பண்ணி என்ன சாதிச்சீங்க ?” – அமைச்சர் அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சி பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஸ்ரீமதி. இவர் ஜூலை 13-ஆம் தேதி விபரீத முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார். இவங்களோட மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவிகளும், பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு அந்த போராட்டம் கலவரமாக மாறி அந்த கலவரம் கட்டுக்குள் வந்து இந்த வழக்கு தற்போது நீதிமன்றம் சென்றிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் :- “இந்த போராட்டம் செஞ்சு அப்படி என்ன சாதிச்சீங்க ? ஒரே ஒரு குழந்தை இறந்ததற்கு, அதற்காக அவங்களோட பெற்றோரும் நீதிமன்றத்தை நாடி இருக்கும்போது. எதற்காக இந்த போராட்டத்தை செய்தீர்கள் ? அந்த ஒரு குழந்தை இறப்பிற்காக தற்போது பல்லாயிரம் குழந்தைகளின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர்களின் டிசி எரிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணமோ அவர்களை சீக்கிரம் போலீசார் கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுப்பார்கள்” என கூறியிருக்கிறார்.

புது பட ரிவியூ | அருள்நிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் தேஜாவு படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

Spread the love

Related Posts

விஜயை தனிமையில் சந்தித்த திரிஷா.? அடுத்த படத்துக்கு ஜோடியாகிவிட்டார்.. விஜய்க்கு கண்டிஷன் மனைவி

விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய் 67’ படத்தில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக

காவல் நிலையம் என்று கூட பாராமல் சண்டை போட்டு கொண்ட திருச்சி சிவா மற்றும் கே என் நேரு ஆதரவாளர்கள் | பெண் போலீஸ்க்கு எலும்பு முறிவு

திருச்சி காவல் நிலையத்தில் அமைச்சர் கே என் நேரு மற்றும் திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கு இடையே

இந்த சிரிப்பை மறக்கமுடியுமா ? இயற்கை எய்தினார் வேலம்மாள் பாட்டி ! முதலமைச்சர் இரங்கல் !

தமிழக அரசின் சாதனை விளம்பர போஸ்டர்களில் மீண்டும், மீண்டும் இடம்பிடித்து சிரிப்பால் அனைவருடைய மனதிலும் இடம்

Latest News

Big Stories