யாருமே இல்லாத கடைக்கு யாருக்குபா டி ஆத்துற ? | பப்லிசிட்டி காக யாருமே இல்லாத இடத்தில நின்று வணக்கம் சொல்லும் ஆந்திரா CM வீடியோ வைரல்

ஆந்திராவில் முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் யாருமே இல்லாத இடத்தில் சென்று யாருக்கோ கைகூப்பி வணக்கம் தெரிவிப்பது போல பப்ளிசிட்டிக்காக ஒரு வீடியோவை எடுத்து இணையதளத்தில் பரப்பி உள்ளார் தற்போது இந்த பித்தலாட்ட வீடியோ வெளியாகி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பு நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களும் பப்ளிசிட்டிக்காக எவ்வளவு வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அனைவரும் பார்க்கும் வண்ணம் எடுத்துள்ளார். அந்த வீடியோக்களும் போட்டோக்களும் சமூகவலைதளத்தில் பரவி நெட்டிசன்கள் இடையே பல விமர்சனங்களை பெறும்.

6 வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் மனைவியை கட்டிப்போட்டு கொடூர வேளையில் இறங்கிய கணவன் | மனைவிக்கு நேர்ந்த கொடுமை ?

அதே பாணியில் தற்போது ஆந்திராவின் முதலமைச்சரும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி அவர்களின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி இப்படி பப்ளிசிட்டி தேடி வீடியோ பதிவிடுவது அரங்கேறியுள்ளது மேலும் இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Spread the love

Related Posts

Viral Video | நாயின் கழுத்தில் கல்லை கட்டி ஆற்றில் இறக்கிய கொடூர சிறுவர்கள் | மூச்சு திணறி வெளிய வர போராடும் நாய் | வீடியோ வெளியாகி பரபரப்பு

ஓடும் ஆறு ஒன்றில் நாயின் கழுத்தில் கல்லை கட்டி ஆற்றில் இறக்கும் இந்த கொடூர சிறுவர்களின்

கல்வி கற்கும் இடத்தில் மதத்தை புகுத்துவது தீவிரவாதத்தை விட மோசமானது | விஜயகாந்த் ஆவேசம்

கர்நாடகாவில் ஹிஜாப் மற்றும் காவி துண்டு பிரச்சனை வலுவடைந்து நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

“சிங்கம் அண்ணாமலை” என டைட்டில் கார்டுடன் புல்லட் வண்டியில் மாஸாக வரும் அண்ணாமலை நடித்திருக்கும் படத்தின் டீஸர் வெளிவந்தது |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள அரபி என்னும் கன்னட படத்தின் டீசர் தற்போது வெளியாகி

Latest News

Big Stories