ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே ஏழ தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஷிகர் தவன்யை பஞ்சாப் மற்றும் டெல்லி போட்டி போட்டு கடைசியில் பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு எடுத்தது. இதை தொடர்ந்து தமிழக வீரர் அஸ்வின்யை ராஜஸ்தான் அணி 5 கோடிக்கு எடுத்தது.