முதல்வர் ஸ்டாலினை பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியதால் எடப்பாடி பாஜக பிரமுகர் கைது

துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை அவதூறாக பேசியதால் தற்போது பிஜேபி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிவந்த எடப்பாடியை சேர்ந்த பிஜேபி பிரமுகர் அருள் பிரசாத்தை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். சேலம் எடப்பாடி அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் உணவகம் நடத்தி வருபவர் தான் இந்த அருள் பிரசாத் இவர் பிஜேபியை சேர்ந்தவர் ஆவார்.

பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளரான இவரை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து தற்போது கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் ஸ்டாலின் அவர்கள் அரசு முறை பயணமாக துபாய் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த கோட் சூட்டில் விலை ரூபாய் 17 லட்சம் என்று பல்வேறு புரளிகளையும், அவதூறுகளையும் ஸ்டாலின் மீது அடுக்கியுள்ளர் அருள் பிரசாத்.

“6 மணி நேரம் கேடு தருகிறேன் முடிந்தால் என்னை தொட்டு பாருங்கள்” என்று திமுகவுக்கு சவால் விடுத்திருக்கிறார் அண்ணாமலை

Spread the love

Related Posts

உள்ளாடை தெரியுமாறு சட்டை பட்டனை கழற்றி கவர்ச்சி விருந்தளித்த ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருப்பவர் தான் ஆண்ட்ரியா இவர் பல தமிழ்

JUST IN | தமிழ்நாட்டில் 2 முக்கிய இடங்களில் புதிதாக உதயமாகிறது மெட்ரோ ரயில் சேவைகள்…. தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் உதயமாகிறது இரண்டு புதிய மெட்ரோ ரயில் சேவைகள் தமிழக பட்ஜெட் நிதியமைச்சர் அதிகாரபூர்வமாக இதனை

Viral Video | படையப்பா ரஜினி ஸ்டைலில் ரோட்டோரத்தில் தாத்தா பிடி பிடிக்கும் காட்சி | இணையத்தில் வைரல்

படையப்பா ரஜினி ஸ்டைலில் ஒரு தாத்தா ரோட்டோரமாக நின்று சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சி சமூக

Latest News

Big Stories