உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து 32 ஆண்டுகால சாபத்தை உடைத்தெறிந்தது சரித்திர வெற்றியை பெற்றுள்ளது பாஜக

உத்திரபிரதேசத்தில் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சி கடந்த 32 ஆண்டுகளில் ஆட்சியை தக்கவைத்ததாக சரித்திரமே இல்லை. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து அந்த 32 ஆண்டுகால சாபத்தை உடைத்தெறிந்தது பாஜக. மேலும் மூன்று மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையாக வென்றுள்ளது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்று வெளி வந்துள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி உத்திரபிரதேச மாநிலத்தை தனதாகியது பாஜக.

2 மணி நிலவரப்படி:-

உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளில் 275 இடத்தில் பாஜக முன்னிலை அல்லது வென்றுள்ளது.
எஸ்.பி கட்சி 125 இடத்தில முன்னிலை அல்லது வென்றுள்ளது.
பி.எஸ்.பி கட்சி 4 இடத்தில முன்னிலை அல்லது வென்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 2 இடத்தில முன்னிலை அல்லது வென்றுள்ளது.

இதை தவிர மத்த மூணு மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மையாக வென்றுள்ளது. மீதமுள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மீ வென்றுள்ளது.

Spread the love

Related Posts

திருமாவளவனுக்கு ஆப்பு… கமிஷனர் ஆபீசுக்கே ஓடிய பெண்.. விசாரணை வளையத்துக்குள் விசிக விக்ரமன்

பிக்பாஸ் விக்ரமனால் பாதிக்கப்பட்ட பெண், கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றுள்ள நிலையில், மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விடுதலை

“குழந்தையை வைரம் மற்றும் முத்து போல பாத்துக்கோங்க” என கூறிய நெட்டிஸன் | கடுப்பான பாடகி சின்மயி …. என்ன செய்தார் ?

பாடகி சின்மயிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

சீனாவை முந்தி முதலிடத்தில் இருக்கும் இந்தியா, ஐநா தரவுகள் கூறும் உண்மை

முதல் இடத்தில் இருந்த சீனாவை இந்தியா முந்தி உள்ள நிலையில் மக்கள் தொகையில் டாப் டென்

Latest News

Big Stories