Latest News

BREAKING | தமிழகத்துக்கு வருகை புரியும் நரேந்திர மோடி | எதற்காக வருகிறார் ?

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் எட்டாம் தேதி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை கோவை வந்தே பாரத் விரைவு ரயில் தாம்பரம் செங்கோட்டை வரை செல்லும் ரயில் சேவைகளை அவர் தொடங்கி வைத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மார்ச் 27ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருந்த நிலையில் ஏப்ரல் எட்டாம் தேதி அவர் வர இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றனர்.

Spread the love

Related Posts

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு | குண்டு வீசிய நபர் கொலைவழக்கில் சம்மந்தப்பட்டவர் என தகவல் | தேசிய புலனாய்வு வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை

சென்னை தி நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தற்போது அங்கு பரபரப்பான

இயக்குனர் பாரதி ராஜா மருத்துமனையில் அனுமதி

பிரபல இயக்குனரும் மற்றும் நடிகருமான பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஏற்கனவே நீர்ச்சத்து குறைபாடு

ரத்த காயங்களுடன் சமந்தா வெளியிட்ட புகைப்படம் திகைத்து போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திர நடிகை தான் சமந்தா இவர் தனது முன்னாள் கணவர்

Latest News

Big Stories