Latest News

திருமண விழாவில் நெருப்பை பற்ற வைத்து கொண்டு வந்த தம்பதி வைரல் வீடியோ | மணமக்கள் ஷாக்

ஓவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாக திருமணத்தை விரும்புகிறார்கள். சிலர் ஆடம்பரமான விருந்துகள் மற்றும் ஆடம்பர திருமண மண்டபங்களில்
திருமணங்களை நடத்துவதன் மூலம் தங்கள் திருமண விருந்தினர்களுக்கு அந்த நாளை முற்றிலும் மறக்கமுடியாததாக மாற்ற முயற்சிக்கின்றனர். இருப்பினும், தற்போது நாம் பேசப்போகும் ஜோடி அந்த விஷயத்தில் கூடுதல் மைல்கல்லை எட்டியிருக்கின்றனர் என்று தன சொல்லவேண்டும். அவர்களின் திருமணத்தில் ஒரு மூர்க்கத்தனமான ஸ்டண்டைச் செய்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கின்றனர்.

ஒரு புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண வரவேற்பில் வியத்தகு முறையில் வெளிப்படையாக உடம்பில் தீ வைத்து கொண்டு ஸ்டண்ட் ஒன்றை அரங்கேற்றினர்

அவர்கள் விழாவிலிருந்து வெளியேறும்போது, ​​அந்த தம்பதிகள் தங்கள் விருந்தினர்களால் அரிசி தூவி ஆசிர்வாதம் செய்யப்பட்டது. தொழில்முறை ஸ்டண்ட் இரட்டையர்களான கேப் ஜெசாப் மற்றும் ஆம்பிர் பாம்பிர், இந்த தீ வைத்து கொள்ளும் ஸ்டுண்டை சேர்ந்து செய்தனர்.

ஹாலிவுட் செட்களில் ஸ்டண்ட் டபுள்ஸ் வேலை செய்யும் போது கேப் மற்றும் ஆம்பிர் சந்தித்தனர், அப்போதிலிருந்தே. அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பதால், திருமண நாளில் தங்களைத் தாங்களே தீயிட்டுக் கொள்வதும், சாதாரணமாக கைகோர்த்து நடப்பதும் அவர்களுக்கு இயல்பாக வந்திருக்கலாம்.

மணமகன் மற்றும் மணமகளின் முதுகில் வேகமாகப் எரியும் தீயுடன், அவர்கள் பரவசத்தில் இருக்கும் விருந்தினர்களை நோக்கி கை அசைத்து காட்டினார்கல் ” ஸ்டண்ட் ஆட்கள் திருமணம் செய்துகொள்ளும் போது” என்ற தலைப்பில் டிஜே மற்றும் வெட்டிங் போட்டோக்ராபர் ஒருவரால் TikTok இல் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது. இறுதியில் தரையில் மண்டியிட்டு, தீயை அணைக்கும் கருவிகளுடன் இரண்டு நபர்களும் தீயை அணைத்தனர்.

இந்த தம்பதிகள் பயிற்சி பெற்ற தொழில் வல்லுநர்கள் என்பதை நினைவில் கொண்டு, இதை வீட்டில் யாரும் முயற்சிக்கவேண்டாம்.

Spread the love

Related Posts

பெண் யூடுபர் இரவில் லைவ் வீடியோ, முத்தம் கொடுக்க பாய்ந்த இளைஞர்… தட்டி தூக்கிய போலீஸ்

இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்த தென்கொரியாவை சேர்ந்த இளம்பெண் யூடியூபர் ஒருவர் இரவில் மும்பையில் லைவ் வீடியோ

18 மாதம் பச்சிலம் குழந்தை உட்பட 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய் | காரணம் இது தானாம்

வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெற்ற பிள்ளைகளை கிணற்றில் வீசி எரிந்து கொன்ற கொடூர தாய்.

“திருமணம் ஆகாத பெண்கள் கரு கலைக்க உரிமை உண்டு” உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு

திருமணம் ஆகாத பெண்கள் கரு கலைக்க உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை

Latest News

Big Stories