Latest News

எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை தந்துள்ளது

ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை தந்துள்ளது

அதிமுகவில் ஜூன் 23 அன்று எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையை தான் தொடரும் எனவும், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர்செல்வம் சேர்ந்து தான் கூட்டத்தை கூட்ட முடியும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது பரபரப்பான உத்தரவை அளித்துள்ளது.

இதனால் தற்போது அதிமுக தலைமை சற்று ஆட்டம் கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி உடனே அது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.

இதைதொடர்ந்து தற்போது ஓ பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல இருக்கிறார்.

Spread the love

Related Posts

இனிமேல் புரணி பேசுவியா ? “உலக்கையால்” மனைவியை போட்டு தள்ளிய கணவர் ! அதிர்ந்த சென்னை

சென்னை திருவொற்றியூரில் ஓயாமல் குடும்ப பிரச்சனை பற்றி சகோதரியிடம் புரணி பேசியதால் ஆத்திரம் அடைந்த கணவன்,

“அஜித்துக்கு அவங்க அப்பாவ புடிக்காது… அவங்க அப்பா பேச்ச கேட்கமாட்டாரு” – வீடியோ போட்டு சர்ச்சை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்

அஜித் அவரின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா பேச்சை கேட்கும் அளவிற்கு கூட அவருடைய தந்தையின் பேச்சை

கிரிக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் மீது குற்றசாட்டு வைத்த லெஜெண்ட் பட நடிகை | கடுப்பான ரிஷாப் பண்ட் | என்ன நடந்தது ?

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை ஊர்வசி ரூட்டால எனக்காக ரிஷப் மணி கணக்கில் காத்திருந்தார் என

Latest News

Big Stories