மறுபடியும் முதல்ல இருந்தா… ? செந்தில்பாலாஜிக்கு சொந்தமானவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் வீட்டில் 18 மணி நேரம் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள சுவாமிநாதனுக்கு சொந்தமான வீடு மற்றும் தமுத்து பட்டியில் உள்ள பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர்ராக இருந்து வரும் வீராசாமிநாதன் 25 மாவட்டங்களில் டாஸ்மாக் பார் வசூலை கவனித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் கரூரில் அண்மையில் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சியாக இவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Spread the love

Related Posts

இன்னும் பிறக்காத வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து இந்திய டாக்டர்கள் சாதனை | இப்படி இது சாத்தியமானது ?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு இதயத்தில் அறுவை

பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் திடீரென நிலை தடுமாறி கீழே விழும் பரபரப்பான வீடியோ காட்சி

அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர் ஒருவர் தவறி கீழே விழும் வீடியோ

தமிழகத்தில் கணிசமாக ஏறும் கொரோனா பாதிப்பு | லாக்டவுன் இருக்குமா ? | மா சுப்ரமணியன் என்ன சொல்கிறார் ?

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் கட்டுப்பாடுகள் ஏதேனும் இருக்குமா என கேட்கப்பட்ட கேள்விக்கு மா

Latest News

Big Stories