“எடப்பாடி ஆதரவாளர்ன்னு சொன்ன அப்பறோம் தான் அடிச்சாங்க” அதிமுக ஆலோசனை கூட்டத்தில் EPS ஆதரவாளருக்கு அடி உதை

சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து நடக்கப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரை ரத்த காயங்கள் வருமளவிற்கு தாக்கியுள்ளனர்.

கடந்த ஒரு சில தினங்களாகவே அதிமுகவுக்கு ஒற்றை தலைமை யாரென்ற பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரங்களில் பெரிதாகப் பேசப்படுகிறது. முன்பு இருந்தது போல எடப்பாடி பழனிச்சாமி வருவாரா, இல்லை பன்னீர்செல்வம் வருவாரா என கேள்வி அதிமுக தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட அவ்வப்போது ஆலோசனை கூட்டத்தை கூட்டி வருகின்றனர்.

Viral Video | போலீசாரை தாக்க 2 அடி நீளமுள்ள பட்டா கத்தியை கொண்டு வந்த ரவுடி | பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம் | வீடியோ வைரல்

இருதரப்பினரும் அதன்படி இன்று ராயபுரத்தில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசனை கூட்டத்தில் மும்முரமாக நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சற்று மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதல் காரணமாக அதிமுக பிரமுகர் ஒருவரை ரத்த காயங்கள் வருமளவிற்கு தாக்கியுள்ளனர். அவரைத் தாக்குவதற்கு முன்பு நீ எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரா என்று கேட்டு விட்டு அதற்குப் பின் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே இவர்களுக்குள் நடக்கும் உள்கட்சி பூசல் எந்த அளவிற்கு பூதாகரமாக வெடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Spread the love

Related Posts

தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேருக்கு திருமண உணவு வழங்கவுள்ள நயன்தாரா மற்றும் விக்கி ஜோடி

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு தமிழகமெங்கும் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண

“எங்கள இப்படி எம்மத்திடங்கா, நம்ப வெச்சு கழுத்தறுத்துட்டாங்க, இதுக்கு எதாவது நாங்க பண்ணுவோம்” கதறும் கோபி சுதாகர்

சமீபத்தில் தான் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து கொடுக்கப்பட்ட விருதுகள் எல்லாம் போலியானது என அவர்களே அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் வந்த வீடியோகால் ! Attend செய்தால் ஆபாசபடம்.. அலறிய மத்திய அமைச்சர் !

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய

Latest News

Big Stories