பெங்களூருவை சேர்ந்த ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 262 ஏக்கர் நிலத்தை காணிக்கையாக கொடுத்துள்ளார்

பெங்களூருவை சேர்ந்த ஏழுமலையான் பக்தர் ஒருவர் 262 ஏக்கர் நிலத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக அளிக்க முன் வந்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த ஏழுமலையான் பக்தர் முரளி கிருஷ்ணா, இவர் ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள தனக்கு சொந்தமான 262 ஏக்கர் நிலத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக அளிக்க முன்வந்துள்ளார்.

இதை எஅடுத்து நிலத்தின் ஆவணங்களை ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஜவகர் ரெட்டி தலைமையிலான அதிகாரிகளும் தேவஸ்தான நிர்வாகத்தினரும் ஆய்வு செய்து இதனை தொடர்ந்து 262 ஏக்கர் நிலத்தையும் தேவஸ்தானத்தின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் ஜவகர் ரெட்டி அறிவுறுத்தியுள்ளர்.

Spread the love

Related Posts

“5 சிக்ஸ் அடிச்சது இவரு தான், ஆனா இவர் சிக்ஸ் அடிச்ச இந்த பேட்டு என்னோடது” – கொல்கத்தா கேப்டன் நிதி ராணா பெருமிதம்

நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் தொடர்ந்து ஐந்து சித்தர்களை பறக்க

2.65 கோடி பழநி கோயிலில் உண்டியல் காணிக்கை. பழனி முருகன் கோவிலில் வந்த மாற்றம்

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று இணை ஆணையர் மாரி முத்து தலைமையில் உண்டியல் காணிக்கை

Watch Video | பேரறிவாளனின் விடுதலையால் உறவினர்கள் ஆனந்த கண்ணீர் நெகிழ்ச்சி வீடியோ

பேரறிவாளனின் வழக்கு தற்போது நீதிபதிகளின் அமர்வுக்கு வந்தது இந்த வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது :- “பேரறிவாளன்

Latest News

Big Stories