Latest News

சென்னை பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்க அலுவகத்தில் ஏற்றப்பட்ட இந்திய தேசிய கொடி

பனையூரில் உள்ள அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மோடியின் வார்த்தைகளுக்கிணங்க இன்று தேசிய கோடி எற்றபட்டது.

பிரதமர் மோடி வீடு, அலுவலகம், வணிக நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி உங்களது நாட்டு பற்றை காண்பியுங்கள் என இந்திய மக்களுக்கு கேட்டுக்கொண்டார். அவர் வைத்த அந்த வேண்டுகோளுக்கிணங்க பல பாஜக நிர்வாகிகளும் இந்தியர்களும் அவரவர்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் நடிகர்கள் ரஜினி போன்ற பெரிய நடிகர்களும் இதனை முன்னெடுத்து தனது வீட்டில் முன் கொடியை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக விஜய் அவர்களும் தனது விஜய் மக்கள் இயக்க சார்பாக அவரது அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி இருக்கிறார். தற்போது இதனுடைய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மோடியின் வார்த்தைகளுக்கிணங்க விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இப்படி தேசிய கொடியை ஏற்றியது பெரிதாக பேசப்படுகிறது.

Spread the love

Related Posts

உதயநிதியை பார்த்து பயந்து நடுங்கிய ப்ளூ சட்டை மாறன்.. நடந்ததை நீங்களே பாருங்கள்

எல்லா ஹீரோக்களின் படங்களையும் சகட்டுமேனிக்கு விமர்சபவர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் கலகத்தலைவன் படம் வெளியானது.

“சேகர்பாபுவால் எனக்கும் என்னுடைய உதவியாளருக்கு நிறைய முறை வாய் தகராறு ஏற்பட்டுள்ளது” – ஓப்பனாக பேசிய உதய்

அமைச்சர் சேகர்பாபுவால் எனக்கும் என்னுடைய உதவியாளருக்கும் நிறைய வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது என உதயநிதி ஸ்டாலின்

திருச்சியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட அஜித் குமார் இத்தனை தங்கப்பதக்கங்களை வென்றாரா ? எம்மோவ்…

திருச்சியில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக சென்றிருந்த அஜித்குமார் அங்கு நான்கு தங்க பதக்கங்களுடன் சேர்த்து ஆறு

Latest News

Big Stories