ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே ஏழ தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஏற்கனவே அணியில் இருந்த பேட் சும்மின்ஸ்யை கொல்கத்தா அணி மற்றும் டெல்லி போட்டி போட்டு, கடைசியில் கொல்கத்தா அணி 7.25 கோடிக்கு எடுத்தது. இதைதொடர்ந்து ராபடவை பஞ்சாப் மற்றும் குஜராத் அணி போட்டி போட்டு 9.25 கோடிக்கு எடுத்தது. ஏற்கனவே இவர்கள் தவன்யை 8.25 கோடிக்கு எடுத்தனர்.
இதை அடுத்து நியூஸிலண்ட் பௌலர் ட்ரெண்ட் போல்ட்டை ராஜஸ்தான் மற்றும் மும்பை போட்டி போட்டு கடைசியில் ராஜஸ்தான் 8 கோடிக்கு எடுத்தது.