JUST IN | மோடி பற்றி அவதூறு பரப்பியதாக ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கு… சிறை தண்டனை விதித்து அதிரடி காட்டியிருக்கிறது கோர்ட்

2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்பப் பெயர் பற்றி அவதூராக பேசியதால் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2019 மக்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்பப் பெயர் பற்றி அவதூறாக பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. இதனால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் அவருக்கு நீதிமன்ற ஜாமினும் வழங்கி இருக்கிறது.

கர்நாடகாவின் கோளாறில் நடந்த பிரச்சாரத்தில் அவதூறாக பேசிய புகாரில் ராகுலுக்கு எதிராக சூரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Spread the love

Related Posts

“மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதில் தவறு ஏதும் இல்லை” விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்

இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதில் தவறு ஏதும் இல்லை என்று எஸ் ஏ சந்திரசேகர்

கௌதம் வாசுதேவ் மேனன் வழக்குக்கு புதிய உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்

வருமான வரி வழக்கில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆஜராக விளக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம்

“பறையடிப்பதை தடை செய்ய வேண்டும்” என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் வீசிக கட்சி நிர்வாகி எம்பி ரவிக்குமார்

பறையடிப்பதை தடை செய்ய வேண்டும் என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் வீசிக கட்சி நிர்வாகி எம்பி

Latest News

Big Stories