விஜய் ஆண்டனி மகள் மீராவின் அறையில் கிடைத்த லெட்டர்… போலீஸ் தீவிர விசாரணை

விஜய் ஆண்டனி மகள் மீராவின் அறையில் மிஸ் யூ ஆல் என்று கூறி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள், அந்த கடிதத்தில் அனைவரையும் நான் நேசிக்கிறேன், என் நண்பர்கள்,

என் பெற்றோர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் மிகவும் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று ஒரு நான்கு வரியில் எழுதப்பட்ட கடிதம் ஓன்று கிடைத்திருக்கிறது…

அது நேற்று எழுதியதா இல்லை ஏற்கனவே எழுதியதா என போலீசார் விசாரித்து வருகின்றார்.

விஜய் ஆண்டனிக்கு பல திரைபிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்

Spread the love

Related Posts

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வந்த கோவில் நிர்வாகம் | பக்தர்கள் அதிர்ச்சி

சிவன்மலை கோவிலில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோயில் நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டி உள்ளது. தற்போது

வேலூரில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வார்டு வாரியாக தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கோவை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் வெட்டுப்பட்டு துண்டான கையை மீண்டும் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்

குடும்பத்தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து

Latest News

Big Stories