ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்பு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

“தாய்மார்களே திரண்டு வாருங்கள்… பாஜக தொண்டர்களை கைது செய்கிறார்கள்” – அறிக்கை விட்டு அலறும் அண்ணாமலை

அணிவகுப்பு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் தமிழக காவல்துறையில் அனுமதியோடு நடக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காவல்துறையை இதற்க்கு அனுமதி அளிக்குமாறு பணித்துள்ளது. மேலும் இந்த அணிவகுப்பிற்காண நிபந்தனைகளை குறித்து விரிவாக பின்னர் பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது.

Spread the love

Related Posts

மாஸாக வெளிவந்தது தளபதி விஜயின் அடுத்த பட போஸ்டர் | மாஸ் & கிளாஸ் ஆக இருக்கும் விஜய்

தளபதி விஜயின் 66 வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது

ஐபிஎல் கோப்பையை RCB அணி வெல்ல வேண்டி “ஈ சாலா கப் நம்தே” என்று எழுதி தேர் மீது வீசினர் பெங்களூரு ரசிகர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணியில் வெல்ல வேண்டி வாழைப்பழத்தை தேர்

Latest News

Big Stories