சிறையில் சொகுசு வசதிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் | உடனே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சசிகலாவுக்கு ஆப்பு வைத்த நிதிமன்றம்

சிறையில் இருந்தபோது சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகாரின் அடிப்படையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜர்.

சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்த புகாரில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராக உள்ளார். பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர ஆதிகாரிகளுக்கு சசிகலா ருபாய் 2 கோடி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜராக சொல்லியிருக்கிறது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம்.

Spread the love

Related Posts

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு | அம்மோவ் இவ்ளோவா ??

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து

“அடுத்த 10 வருஷத்துல இவரு தான் CM..” சமயம் பார்த்து லெஜெண்ட்டை கோர்த்து விட்ட லெஜெண்ட் பட நடிகை…. அண்ணாச்சியை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

லெஜென்ட் சரவணன் இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார் என அந்த படத்தின் நாயகி

“ஹிந்தி, தமிழ் இரண்டுமே தேசிய மொழி கிடையாது… இந்த மொழி தான் தேசிய மொழி” | புதிய குண்டை தூக்கி போட்ட ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நாயகி

தற்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாயாகியுள்ள சம்பவம் தான் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள

Latest News

Big Stories