சற்றுமுன் | நோய் பரவலை தடுக்க பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை | அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கல்வித்துறை அமைச்சர்

வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு 26 ஆம் தேதி வரை விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் மிகவும் கொடியதாக பரவி வருகின்றது. இதனால் இது பள்ளி குழந்தைகளை எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்று 26 ஆம் தேதி வரை பள்ளியை மூடலாம் என்று புதுச்சேரி அரசு முடிவு எடுத்து உள்ளது.

அதன்படி புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இந்த விடுமுறை யார் யாருக்கு பொருந்தும் என்றால் ஆரம்ப பள்ளி குழந்தைகளில் இருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை பொருந்தும். புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் பொருட்டு அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் பேரவையில் இதைப் பற்றி அறிவிப்பு வெளியிட்டார்.

Spread the love

Related Posts

கணவரின் பாலியல் ஆசையை நிறைவேற்றி த்ரீசம் செக்ஸ் செய்வதற்காக செக்ஸ் பொம்மையை வாங்கி கொடுத்து அழகு பார்த்த மனைவி

இங்கிலாந்தில் கணவருக்கு மனைவி செக்ஸ் பொம்மையை வாங்கி கொடுத்து ஆச்சரியப்படுத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடைசியாக நயன்தாரா வழிக்கு வந்த நெட்ப்ளீஸ் நிறுவனம் | நயன் விக்கி வீடியோ வெளியீடு எப்போது ?

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் couples ஆக இருப்பவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இவர்கள்

சுற்றியெங்கும் வறுமை… பள்ளி படிப்புக்கு கூட பணமில்லை … கடைசி ஒவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரிங்கு சிங்க்… யார் இவர் ? இவரின் பின்னணி என்ன ?

ஐபில் போட்டியின் கடைசி ஓவரில் நம்ப முடியாத வகையில் ஐந்து சிக்ஸர்களை அடித்து கொல்கத்தாவிற்கு வெற்றி

Latest News

Big Stories