சிதம்பரம் நடராஜர் கோவிலில் அதிர்ச்சி – மேலும் ஒரு குழந்தை திருமணம்..!

சிறுமியின் தாயார் உட்பட இரண்டு பேர் கைது. சிதம்பரம் நடராஜர் கோவில் மேலும் ஒரு குழந்தை திருமணம் செய்ததாக சிறுமியின் தாய் உட்பட இரண்டு பேர் கைது. கடந்த 2021 ஜனவரி மாதம் 13 வயது சிறுமி மற்றும் நாகரத்தினம் தீட்சிதர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று. கடலூர் ஊர்நல அலுவலர் சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு. குழந்தை திருமணம் செய்ததாக சிறுமியின் தாயார் உட்பட ஆறு பேர் மீது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு. மாப்பிள்ளையின் அண்ணன் சூர்யா தீட்சிதர், சிறுமியுன் தாய் தங்கம்மாள் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து மாப்பிள்ளை உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.

Spread the love

Related Posts

CSK -விற்கு புதிய கேப்டன் ! ஜடேஜாவும் இல்லை.. ருத்துராஜும் இல்லை.. அப்போ தோனி ?

சிஎஸ்கே அணிக்கு அடுத்த நிரந்தர கேப்டன் வரும் முன் இடையில் ஒரு டிரான்சிஷன் கேப்டன் பதவி

உருளைக்கிழங்கில் ரோஜா செடியா ? வீட்டில் செடி வளர்க்க புது வித்தைகளை கற்று கொடுக்கும் சுவாரசியமான பயனுள்ள வீடியோ

இணையத்தில் தினமும் பயனுள்ள வீடியோக்கள் பலவற்றை நாம் கண்டிருப்போம், மோட்டார் சைக்கிள் தயாரிப்பது, குப்பையில் போடும்

காங்கிரஸ் கட்சி தலைவரை கொல்ல பாஜக சதித்திட்டம் லீக்கான ஆடியோ.! பரபரப்பு !

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை பாஜக கொலை செய்ய

Latest News

Big Stories