“நான் ஒரு போதும் கோவிலுக்கு எதிரானவன் அல்ல” பயில்வானின் விடீயோவிற்கு பிறகு மேடையில் பேச்சை குறைத்துக்கொண்ட சூரி ?

விருமன் திரைப்பட விழாவில் கோவில் கட்டுவதை விட, அன்ன சாலை கட்டுவதை விட கல்விச்சாலைகளை பெருக்குவது நல்லது என சூரி பேசியிருந்தார், தற்போது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பயில்வான் ரங்கநாதன் அவர்களும் ஒரு வீடியோ போட்டிருந்தார்.

மேலும் சில இந்து அமைப்பினர்கள் விருமன் பட விழாவில் சூரி பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்கும் படி கூறி வருகின்றனர். இதனால் தற்போது விரும்ன் படத்துடைய சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூரி அவர்கள் :- “நான் மதுரையில் பேசிய கோவில் விவகாரத்தை தப்பாக புரிந்து கொண்டனர். நான் ஒருபோதும் கோவில்களுக்கு எதிரானவன் அல்ல, எனக்கும் மீனாட்சி அம்மனை புடிக்கும். என்னுடைய ஓட்டல்களுக்கும் நான் அம்மன் என்று தான் பெயர் வைத்துள்ளேன்.

“டேய் சூரி, சோத்துக்கு வழி இல்லாம இருந்த முட்டாள், உனக்கு அவ்ளோ தான் லிமிட், இந்துவா இருந்துட்டு கோவில் பத்தி தப்பா பேசுற…” – சூரியை ஒருமையில் கிழித்த பயில்வான்

அதனால் நான் ஒருபோதும் கோவில்களுக்கு எதிராக பேசுபவன் அல்ல நான் அடிக்கடி மீனாட்சி அம்மன் என்ற வார்த்தையை பயன்படுத்துவேன். நான் ஒரு படிக்காதவன் அதனால் எனக்கு படிப்புடைய அருமை தெரியும் அதனால் தான் நான் அன்று அதை கூறினேன் தவிர அதில் வேறு எந்தவித உள்நோக்கமும் இல்லை என தற்போது தெளிவுபடுத்தி உள்ளார்.

Spread the love

Related Posts

திராவிட மாடல் என கூறிக்கொண்டு ஏன் ஹிந்து அர்ச்சகர்களை வைத்து யாகம் நடந்த வேண்டும் | சபரிசனை எதிர்த்து பிஜேபி போராட்டம்

பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் யாகம் நடத்திய சர்ச்சையால் தற்போது பாஜகவினர் போராட்டம்

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் முதல்வரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

கொரோனா தோற்று காரணமாக அவதிப்பட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில்

“நயன்தாரா திருமணம் மனித உரிமையை மீறிய ஒரு செயல்” … தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார்… சிக்கலில் விக்கி நயன்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கல்யாண நிகழ்வின்போது கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்ததால் ஒருவர்

Latest News

Big Stories