பிரகாஷ்ராஜ் பங்கேற்று பேசிய இடத்தை கோமியம் தெளித்து சுத்தம் செய்த மாணவர்கள்

கர்நாடகாவில் கல்லூரி நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்று கிளம்பிய பின்னர் நிகழ்ச்சி நடந்த அரங்கத்தை மாணவர்கள் பசுவின் கோமியத்தை தெளித்து சுத்தம் செய்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஷிமோகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் சினிமா மற்றும் சமூகம் குறித்த உரையாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்றார். ஆனால் கல்லூரிக்குள் தனியார் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றன.

இதனால் கோபமடைந்த மாணவர்கள் நிகழ்ச்சி நடந்த அரங்கத்தில் பசுவின் கோமியத்தை தெளித்து சுத்தம் செய்தனர்.

Spread the love

Related Posts

கோவில் திருவிழாவில் பறவை காவடி எடுத்துவந்த பக்தரிடம் கைகுழந்தையுடன் வந்து ஆசிபெற்ற இஸ்லாமிய பெண் வீடியோ வைரல் | வீடியோ உள்ளே

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை மாத உற்சவ விழாவில் பறவை காவடி எடுத்து

சூர்யாவின் ஜெய் பீம் பட விவகாரம்… அவரின் மீது நடவடிக்கையா ? | என்ன சொன்னது சென்னை நீதிமன்றம் ?

சூர்யா நடித்து சென்ற வருடம் வெளியாகி பல தரப்பு மக்களையும் கவர்ந்த படம் தான் ஜெய்

காலை உணவு திட்டத்தை சாப்பாடு இருக்கும் தட்டில் கையை கழுவி ஆரம்பித்த முதல்வர் ஸ்டாலின் | உண்ணும் உணவுக்கு மரியாதை இல்லையா என வழுக்கும் கண்டனங்கள்

இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் என்பதற்காக முதல் முறையாக தமிழ்நாட்டில் காலை உணவு திட்டம் பள்ளிகளில்

Latest News

Big Stories