டி ராஜேந்தர் கவலைக்கிடம் சிகிச்சை பலனில்லாமல் வெளிநாடு பயணம் – மகன் சிம்பு வெளியிட்ட பகிர் தகவல்

வீட்டில் தனது மகனுடன் உரையாடிக்கொண்டிருந்த டி ராஜேந்தர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது பதறிப்போன சிம்பு தந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் அங்கு தீவிர சிகிச்சை நடைபெற்றது. டி ராஜேந்தர் உடல் தீவிர சிகிச்சைக்கு பிறகு வயிற்றில் ரத்த கசிவு இருந்தது . உடனடியாக அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது அதற்க்கு வெளிநாடு மருத்துவம் மிகவும் உதவிகரமாக இருக்கு என்று மருத்துவர்கள் கூறவே நடிகர் சிம்பு தன் தந்தையுடன் வெளிநாடு புறப்பட்டுளார்.

இந்த தகவல் கசியவே ரசிகர்கள் சூழ்ந்தனர் அவரக்ளுக்கு சிம்பு கூறியதாவது தனது தந்தை சுயநினைவுடன் தெளிவாக இருக்கிறார் அவ்ருக்கு இப்பொது சிறிய சிகிச்சை தேவைப்படுகிறது விரைவில் குணமடைந்து உங்களை சந்திப்பார் என கூறினார்.

சிம்பு பட வேலைகள் நிறுத்தம் :

வெந்துதணிந்தது காடு பட வேலைகள் மற்றும் விளம்பர படங்கள் உட்பட சிறிது நாட்கள் நிறுத்தம் செய்துள்ளார் , தனது தந்தை குணமடைந்ததும் பட வேளைகளில் ஈடுபடுவேன் என சிம்பு கூறினார்.

Spread the love

Related Posts

Video | டெல்லி மெட்ரோவில் இளம் ஜோடிகள் முத்தமிட்டபடியே பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

டெல்லி மெட்ரோவில் இளம் ஜோடிகள் முத்தமிட்டபடியே பயணம் செய்த பவீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின் | அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை

கொரோனா தோற்று காரணமாக அவதிப்பட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில்

சின்னத்திரை நடிகை வீட்டை உடைத்து ? சிக்கிய தடயம் ! என்ன நடந்தது தெரியுமா ?

நடிகர் ராஜ்கமல்- லதா ராவ் ஆகிய தம்பதிக்குச் சொந்தமான வீட்டில் நடந்த திருட்டில் முக்கிய தடயம்

Latest News

Big Stories