ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு | உக்ரைன் ரிப்போர்ட்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரஷ்யா உக்ரைன் நாட்டில் இப்போது லட்சக்கணக்கில் அவர்களது போர் வீரர்களை அங்கு குவித்துள்ளது. ரஷ்யாவிடம் ஐ நா அமைப்பும் வேண்டுகோள் வைத்தது போரை கைவிடுமாறு, ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்வதாக தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு புட்டின் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டில் ரஷிய படைகள் தாக்கத் தொடங்கி உள்ளனர் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா நடத்தி உள்ளது என்று உக்ரைன் நாட்டின் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பில் ரஷ்யா தரப்பில் 7 விமானங்களும், ஹெலிகாப்டர்களும், மற்றும் 30க்கும் மேற்பட்ட பீரங்கிகளும் சேதம் அடைந்து விட்டன ரஷ்யாவின் தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு அளித்துள்ளோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும் உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா படையை சேர்ந்த 1000 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் இன்று அறிவித்துள்ளது

Spread the love

Related Posts

சீனாவை முந்தி முதலிடத்தில் இருக்கும் இந்தியா, ஐநா தரவுகள் கூறும் உண்மை

முதல் இடத்தில் இருந்த சீனாவை இந்தியா முந்தி உள்ள நிலையில் மக்கள் தொகையில் டாப் டென்

“கரண்ட்டே இருக்காது அப்பறோம் எப்டி மின்சார விலையேற்றம் ?”…. விடியல் ஆட்சி என நக்கலடித்த ஐட்டம் சாங் நடிகை கஸ்தூரி

தமிழகத்தில் மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்கள் மத்திய அரசின் நெருக்கடி காரணமாக

ஏலியன் வாழும் கிரகம் உருவாகியுள்ளதா ? அதிர்ச்சி தகவலை வெளியிடு

நட்சத்திரத்தைச் சுற்றி புதிய கிரகம் வலம் வருவது போன்ற புகைப்படம் வெளியானதால் விஞ்ஞானிகள் திகைத்துப் போய்

Latest News

Big Stories