Viral Video | உயர்சாதி பிரிவினரின் கால்களை நக்கும் தலித் சிறுவன் | உத்திர பிரதேசத்தில் அரங்கேறிய கொடுமை | விடியோவை பார்க்க பாவமா இருக்கு

உத்தரப்பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயர்சாதி பிரிவினரின் கட்டளையின் பெயரில் அவர்களின் காலை நக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை சில உயர் சாதிப் பிரிவை சேர்ந்த இளைஞர்கள் மரத்தடியில் கூட்டிக்கொண்டு வந்து அவரை கீழே அமர செய்து அவன் வாயில் கால்களை வைத்து நக்க சொல்லியிருக்கின்றனர். அந்த சிறுவன் தலித் சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் இந்த அநாகரிகமான செயல்கள் அரங்கேறி உள்ளது. அந்த சிறுவன் அவர்களிடம் தன்னுடைய அம்மா வேலை செய்ததற்கான கூலியை கேட்க சென்றிருக்கிறான், பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் அந்த கூலி தொகையை தராததால் அந்த 15 வயது சிறுவன் அவர்களிடம் மன்றாடி கேட்டிருக்கிறான்.

“எருமைமாடு கூட கருப்பா இருக்கு, அதற்காக அதை திராவிடன் என்று கூற முடியுமா ?” | யுவனை வெளுத்து வாங்கிய சீமான்

இதனால் ஆத்திரமடைந்த உயர் சாதி இளைஞர்கள் இவனை துன்புறுத்தி, ஒரு உயர் சாதி பெயரை சொல்லி தன் கால்களை நக்க சொல்லி இருக்கின்றனர். இதைப் பார்த்த அங்கிருந்த சக இளைஞர்கள் கைகொட்டி சிரிக்கின்றனர். இந்த சம்பவம் ஏப்ரல் 10-ஆம் தேதி நடந்து இருக்கிறது. இதனால் மிகவும் மனம் நொந்த அந்த சிறுவன் இது குறித்து போலீசாரிடம் கூறியிருக்கிறார். இதனைக் கண்ட போலீசார் உடனே அந்த இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இது குறித்த விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

பச்சை நிற ஆடையில் ஆளை மயக்கும் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்ட நடிகை லட்சுமி ராய் | மேலும் பல புகைப்படங்கள் உள்ளே

தமிழ் திரையுலக நடிகையான ராய்லட்சுமி தற்போது பச்சை நிற ஆடையுடன் கவர்ச்சி விருந்து அளிக்கும் புகைப்படம்

Watch Video | திருப்பூரில் மாணவியிடம் “ஹிந்து கடவுளின் பெயரை பயன்படுத்த கூடாது, கிறித்துவ கடவுளை தான் வழிபட வேண்டும்” என கூறிய 2 ஆசிரியை மேல் புகார்

திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஹிந்து கடவுளை வழிபடக்கூடாது கிறிஸ்தவ கடவுளை மட்டும்

“திமுக-வுக்கு முட்டு குடுக்காதிங்க என்று தலித் இயக்கத்தினரே என்னை பார்த்து கேள்வி கேட்கின்றனர்” – மேடையில் திருமா ஆவேசம்

பாஜகவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்டு பேசிய

Latest News

Big Stories